
வருவேனே உயிராக
28
126
EBOOK•
வருவேனே உயிராக
உயிராக-01
“இப்ப எதுக்கு மூச்சு முட்ட முறைக்கிற அப்படி என்ன நான் கேட்டுட்டேன் ஒரே ஒரு தடவை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன் அது குத்தமாயா . அதுக்கு போய் ஒரு பச்சை மண்ணை பால் வடியும் முகத்தை பார்த்து என்ன வார்த்தை சொல்லிபுட்ட இது அடுக்குமா ஆன்டவா அய்யனாரே இப்படி பேசிட்டாளே” ஏகத்திற்கும் தாம் தூம் என குதித்தான் விஸ்வேஸ்வரன்.
‘ரொம்ப ஓவரா பேசுறானே .. எவனாவது சப்போர்ட்டுக்கு வர்றாங்களா பாரு எல்லாம் எனக்கென்னனு வேடிக்கை பார்க்கிறாங்களே . நம்மளை பெத்தது எங்க கண்ணுக்கு எட்டிய தூரம்
...Loading...
Enjoyed this?
Sign in to clap