இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!

இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!

26
77
EBOOK
Initha mohan
Initha mohan

இருளை நீக்க வந்த விடிவெள்ளியே!

அத்தியாயம் 1

அழகான மாலை வேளையில் அந்த கார் பயணத்தை ரசிக்க முடியாமல், மனதில் ஒரு இறுக்கத்துடன் அமர்ந்து இருந்தாள் அந்த பன்னிரெண்டு வயதே நிரம்பிய சிறுமி நன்மொழி. மனம் முழுவதும் அவளுக்கு பயமே நிறைந்து இருந்தது.

நன்மொழி என்ற பெயருக்கு (நல்ல மொழியை போன்ற இனிமையானவள், தனித்துவம் நிறைந்தவள் என்று அர்த்தம்) ஏற்ப அவளும் இனிமையானவள், தனித்துவம் நிறைந்தவள்.

தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவரை பார்த்தால் கொஞ்சம் தைரியமும், நம்பிக்கையும் வந்தது அவளுக்கு.

தன் தாய் தந்தைக்கு பின் அவர்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap