Skip to content
நின் காதல் பிழை நானோ?

நின் காதல் பிழை நானோ?

0
40
EBOOK
Completed#romance#family#love#one side love

About

இரு மனங்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டம்...
இன்பம், துக்கம், அழுகை, கோவம், விரக்தி இவ்வுணர்வுகளால் மனிதன் தன்னை நேசிக்கும் ஒருவராலும், தான் நேசிக்கும் ஒருவராலும் அதிகமாக பாதிக்கிறான். அப்படி ஒரு பந்தத்தில் பிணைந்து பாரியாள் ஆனவள் தான் இஷானா(26வயது) என்ற நமது கதாநாயகி. திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகள் எட்டப்போகிறது, நாளை காலை வேளை விடிகின்ற நாளோடு. ஏனோ மூன்றாண்டுகள் கடந்துப் போன நினைவுகள் எல்லாம் நெஞ்சில் இழையோட அவள் சிந்தும் கண்ணீர் மேலும் அதிகமாகி, கன்னம் நனைக்க வழிந்தோடியது. வாழ்வில் அத்தனை சந்தோஷத்தையும் கட்டிய கணவனான விஷ்ணுவினால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap