Skip to content
நீ பற்ற வைத்த நெருப்பொன்று🔥🔥🔥

நீ பற்ற வைத்த நெருப்பொன்று🔥🔥🔥

85
350
SERIES
#நீ பற்ற வைத்த நெருப்பொன்று
Mithrayuthana
Mithrayuthana
சென்னை மாநகரின் காலை பரபரப்பு வேளையில் மத்திய நகரில் மக்கள் அனைவரும் கூட்டமாக வேடிக்கை பார்க்க பத்து பதினைந்து அடியாட்கள் ஒருவனை கொல்வதற்காக அவனை நோக்கி ஓடினர்.... தன்னை நெருங்கியவனை கை முட்டியால் தாடையில் அடித்து கையை முறுக்கியவன் அவனிடம் இருந்த நீளமான இரும்பு ராடை வைத்து அனைவருக்கும் கணக்கில்லாமல் அடிகளை வழங்க அனைவரும் அரை உயிராக மண்ணில் கிடந்தனர்... அப்போது மழை அடித்து பெய்ய அவன் தலையிலிருந்து நீரினால் வழிந்த ரத்தம் அவனின் கூரான பார்வையை கடந்து கீழிறங்கி கொண்டிருந்தது.... கண்கள் ரத்தமென...
Loading...

Enjoyed this?

Sign in to clap