
இரவி தீண்டா சேடல்!!
34
213
EBOOK•
இரவி தீண்டா சேடல்
இரவி - சூரியன்
சேடல்- பவழமல்லி/பவளமல்லி
சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்படும் 99 வகை மலர்களில், 91 மலர் பவளமல்லி. இரவில் மட்டுமே பூக்கும் தன்மையுடையது. சூரியன் தீண்டாத பவளமல்லி கதையின் பெயர் பொருள்.
அத்தியாயம் 1
கலர் கலராக ஒளிரும் விளக்குகளும், மெல்லிய பின்னணி இசையோடு அந்த இடமே மின்னிக் கொண்டிருந்தது. கோப்பையில் விதவிதமான மதுபானங்களோடு மனிதர்கள் அங்கும் இங்கும் சுத்தி கொண்டிருக்க பார்த்தாலே தெரியும் அது பார்ட்டி நடக்கும் இடம் என்று, அதுவும் அங்கு வந்திருப்பவர்கள் யாரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap