
அதிரல் சுகந்தமே!!
67
125
EBOOK•
அதிரல் 1
அதிரல் சுகந்தமே!!
அதிரல்- காட்டுமல்லிகை
சுகந்தம்- வாசனை
ஐயோ சார்! விட்டுருங்க சார்! நான் எந்த தப்பும் பண்ணல சார்... என அந்த போலிஸ் ஸ்டேஷனே அதிர கத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.
ஏன்டா பொய்யா சொல்ற ஏசிபி மட்டும் வரட்டும்... உன்னை அடிக்கிற அடியில குடல் குந்தாணி எல்லாம் வெளியே வர போகுதுடி என்றார் ஏட்டைய்யா.
"நான் எந்த தப்பும் பண்ணல சார்! டீசண்டா அந்த பொண்ணு கிட்ட லவ் லெட்டர் தான் சார் கொடுக்கப் போனேன், அந்த பொண்ணு பயந்து ஐயோ அம்மானு கத்தவும் நாலு பேரும் சேர்ந்து புடிச்சு குடுத்துட்டானுங்க சார்"
...Loading...
Enjoyed this?
Sign in to clap