Skip to content
அச்சிரா பாவை

அச்சிரா பாவை

155
1.7k
EBOOK
#lovestory
Rj Thara Novels
Rj Thara Novels

அச்சிரா பாவை!!

அத்தியாயம் 1

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

சிவபுராணம் படித்து விட்டுதான் அன்றைய நாளே துவங்கும், அப்பனோடு ஒன்றிவிட்ட பச்சை காம்பு போல அவளை பிரிக்க முடியாது. அவள் வேறுயாருமல்ல நம் நாயகி அச்சிரா தேவி நல்ல குளிர் நிறைந்த, இதமான சாரல் மழை பொழியும் கார்த்திகை மாதத்தில் பிறந்ததால், அதன் பொருளான அச்சிரம் என்ற பெயரையே வைத்துவிட்டனர்.

அச்சிரா பெயருக்கு ஏற்ப குளிர்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap