
என்னுள்ளே நிறைந்தாயே(டி)டா (மறுமணம்)
63
1.1k
EBOOK•
Completed
About
மறுமணத்திற்கு பிறகு நடக்கும் கதை...
அத்தியாயம் - 1 சென்னை தனியார் பேருந்து நிலையம், அந்த காலை வேளையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது, மக்களின் கூட்டம் அன்று ஏனோ அதிகமாகவே அலைமோதி கொண்டிருந்தது, அதில் சிலர் கையில் பையுடன் தங்கள் பேருந்தை தேடி சுற்றி திரிந்து கொண்டிருக்க, இன்னும் சிலரோ தாங்கள் பயணம் செய்வதற்கான பேருந்தை அடையாளம் கண்டு கொண்டவாறு பேருந்தில் ஏறி தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டனர், அந்த வெள்ளை நிற பேருந்து தன் இருக்கைகளில் மக்களை நிரப்பிவிட்ட நிம்மதியில் மதுரையை நோக்கி புறப்படுவதற்காக தயாராகி கொண்டிருந்தது,......
Loading...
Enjoyed this?
Sign in to clap