Skip to content
உதிரத்தில் கலந்த அரக்கனே

உதிரத்தில் கலந்த அரக்கனே

66
679
EBOOK
உதிரத்தில் கலந்த அரக்கனே! அத்தியாயம் 1: மார்கழி மாதம் அதிகாலை நேரம் சில்லென்று காற்று இதமாக வீசிட, ஜன்னல் வழியாக நுழைந்த காற்று போர்வையில் நுழைந்து உறங்கி கொண்டிருந்தவளின் மேனியை தழுவ, போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள் ‌ரிதன்யா. அதை கலைக்கும் விதமாகவே அவள் வைத்த அலாரம் அடிக்க, சலித்து கொண்டே எழுந்தவள், கண்களை கசக்கி கொண்டே அதனுடைய தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு ‘அடிக்கிற குளிர்ல இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினா எவ்ளோ நல்லா இருக்கும்? ம்ம். அதுக்கெல்லாம் ஒரு குடுப்பணை வேணும்....
Loading...

Enjoyed this?

Sign in to clap