
ஆழி முத்தென்பேன் உனை
4
261
EBOOK•
Completed
Teaser:
இரவா, பகலா என்பதும் கூட சரியாய் புரிந்து தெரிந்து கொள்ள இயலா வண்ணம், சூரிய ஒளியை உள் புக விடாத அந்த மேற்கூரையை உடையாய் தரித்து, பல கதையும் பக்தியையும் கண்ணீரும் கலையையும் மட்டுமே தாங்கி வந்த அந்த மாளிகையினுள், எதை தொலைத்தோம்? எதை தேடுகிறோம்? என்பதும் விளங்காமல், இருளில் தன்னை துளைத்தவள், அதைக் கிழித்தெறிந்து, தென்படாத ஒளியை நோக்கி அடிகளை எடுத்து வைக்கும் போது கூட, சிறு துவட்டமோ, பயமோ அவளை அசைத்ததாய் தெரியவில்லை.
ஏதோ, யாரோ கொடுத்த நம்பிக்கையில், முன்னேறிச் சென்று கொண்டு இருந்தவளின் க
...Loading...
Enjoyed this?
Sign in to clap