
யாவும் நீயாகிய தருணம்...
101
1.3k
EBOOK•
#love family romance
யாவும் நீயாகிய தருணம்.
Chapter 1
நீ பார்க்கும்போது
அதிகப்படியாய் துடிக்கும் மனது
நீ பார்க்கவில்லை என்றால்
துடிப்பை நிறுத்தி கொள்கிறதே.
காலை நேர உணவை மேசையில் எடுத்து வைத்து கொண்டிருந்தார் கோதை நாச்சியார், கைகள் மட்டும் தான் வேலை செய்ததே தவிர மூளை வேலை நிறுத்தம் செய்து ஏதோ ஒன்றிலேயே உழன்று கொண்டிருந்தது. இட்லியும் கொதிக்கும் சாம்பாரும், தும்பை பூவாய் தேங்காய் சட்னியும் எடுத்து தட்டில் வைத்து விட்டு எதிரே இருந்த கதவை பார்த்தார் மூடி இருந்தது. ஒரு நெடு மூச்சை விட்டவர் “பாவனி.” என கத்தி அழைத்தார்.
“இதோ வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap