
ஆதவனின் வெண்ணிலவு
23
515
SERIES•
#IDHAZHYAISAI NOVELS
ஆதவனின் வெண்ணிலவு பசுமலை புரம் பசுமையால் ஆன அழகான ஓர் ஊர்.. அதிகாலை ஓசையில்லா அமைதியோட தூங்கிக் கொண்டிருந்தது அந்த பசுமலையூர். மிகவும் மெதுவாக சூரியன் மலை மேல் தெரிந்தான். அவன் ஒளிச்சாயல், மஞ்சள் விரிப்பாக மலைமுகங்களை தொடுவதுபோல இருந்தது. பனிமூட்டத்துக்குள் மறைந்து நிற்கும் மரங்களும், தொலைவில் தாவி ஓடுகிற காடெருமைகளும், எல்லாம் அந்த ஊரின் உயிர் சுவாசம் போல இருந்தது. அந்த நேரத்திலதான், ஒரு சிறிய வீட்டின் கதவு மெதுவா திறந்தது. மெது மெதுவாக வெளியே நடந்து வந்தாள். கால்களில் கச்சிதமான நுண்மணல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap