
மனதில் மலர்ந்த மல்லிகை
42
221
SERIES•
Completed Series#love, #family, #fiction
அத்தியாயம் 01 கார்த்திகை மாத காலை நேரம், தூரத்தில் எங்கோ பலத்த மழை பெய்ய, வீடும், வாசலும் குளுமையாக இருந்தது. நேற்று இரவு மலர்ந்த மல்லிகையும் ஜாதி மல்லியும், தன் வாசனையை வீட்டிற்குள்ளும் பரப்பிக் கொண்டிருந்தது. இதை எதையும் உணராமல், எங்கோ தூரத்தில் உள்ள பாறையை வெறித்துப் பார்த்தபடி கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார் மணிமேகலை. பக்க வாயிலில் அமர்ந்து இருந்த மணிமேகலையின் நிலையில் சற்றும் குறையாத அதே நிலையில், முன் பக்க வாயிலில் அமர்ந்திருந்தனர் அவரது கணவன் கதிர்வேலும், மாமனார் சாமிக்கண்ணும்....
Loading...
Enjoyed this?
Sign in to clap