Skip to content
பனி இரவில் தணலாவாய் (தீபாஸ்)

பனி இரவில் தணலாவாய் (தீபாஸ்)

9
384
SERIES
Completed

About

கிராமத்தில் இருந்து படித்து வேலைபார்க்க சிட்டிக்கு வரும் பெண் சந்திக்கும் பிரச்சனைகள், அவளை பிரச்சனையில் இருந்து மீட்டு எடுக்கும் நவீன கால நாயகன் கதையை வாசிக்க வாருங்கள்.

பனி இரவில் தணலாவாய் பாகம்-1 அத்தியாயம்-01 அன்று காலைமுதல் அழகுநிலா சாப்பிடாமல் படுத்தபடியே இருந்தாள். “அடியே...! அழகி ஏன்டீ சண்டித்தனம் பண்ற. பொட்டச்சிக்கு இம்புட்டு புடிவாதம் ஆகாதுடி” நீ என்னதான் முரண்டு புடிச்சாலும் உன்னைய டவுனுக்கெல்லாம் வேலைக்கு அனுப்பமாட்டேன். கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வளர்த்தாச்சு. பொறுப்பா ஒருத்தன் கையில் புடிச்சுக்கொடுத்துட்டா அப்புறம் உன்பாடு உன் புருசன்பாடு. தொலைவுல வேலைக்கு அனுப்பிட்டு வயித்தில நெருப்புக் கட்டிட்டு என்னால காலம் தள்ள முடியாது. பொட்டப் புள்ளைய...
Loading...

Enjoyed this?

Sign in to clap