
Included in Membership
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே!!
0
3
EBOOK•
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
அத்தியாயம் 1
“விநாயகனே வினை தீர்ப்பவனே…
வேழ முகத்தோனே ஞான முதல்வனே…
விநாயகனே வினை தீர்ப்பவனே…”
என்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்த பாடல், அந்த விநாயகர் கோவிலையும் தாண்டி தெருவில் ஒலித்துக்கொண்டிருந்தது.
அந்தப் பாடலுக்கு இணையாக தன் குரலையும் இணைத்து விநாயகரின் சந்நதி முன்பு நின்று, மார்பின் குறுக்கே கைகளைக் குவித்தபடி பாடிக்கொண்டிருந்தாள் பிரார்த்தனா.
அவள் மனம் முழுக்க அப்பொழுது விநாயகர் மட்டுமே நிறைந்திருந்தார். அவரின் தீவிர பக்தை
...Loading...
Enjoyed this?
Sign in to clap