
மௌனம் சூடிய மதுரமே
136
1.5k
SERIES•
Completed Series#after marriage love story#anbiniyaal#mounam#மௌனம்#அன்பினியாள்
மௌனம் சூடிய மதுரமே! அத்தியாயம் - 1 சென்னை.. சென்னைப் புறநகர் பகுதியில் வாகன சந்தடிகள் சற்றுக் குறைந்து காணப்பட்ட அந்த இடத்தில் நவீன பாணியுடன் அமைந்திருந்தது அந்த வீடு.. காலை ஆறு மணிக்கு அடித்த அலாரத்தைப் படுத்திருந்தவாறே கையை நீட்டி நிறுத்தி விட்டு எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தான் வசீகரன்.. இருபத்தி ஏழு வயது இளைஞன்…மதிவாணன் – சுசீலா தம்பதியரின் ஒரே புதல்வன்… அளவான உயரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினமும் செய்யும் நடைப்பயிற்சி போன்றவற்றால் அமைந்த உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, மாநிறம்.. MBA...
Loading...
Enjoyed this?
Sign in to clap