Skip to content
ஓவியமிவளின் தூரிகன் எவனோ?

ஓவியமிவளின் தூரிகன் எவனோ?

43
146
SERIES
Ongoing
Ramya Chandran
Ramya Chandran

About

நித்திரையில் சித்திரவதையாய் அவன் வரைந்த சித்திரங்கள்.. அவள் உயிரில் கலந்த ஓவியத்தின் நாயகனை உணர்வில் கலந்து உயிரில் பதிக்கிறாள்.. உருவமில்லா தூரிகன், அவன் இவளுக்கு உருவமாய் காட்சி தருவானா? அல்லது நிஜத்தில் அவள் வாழ்வில் சரிபாதியாய் இணையும் இவனை துணையாய் ஏற்பாளா?
தூரிகன் - 01 'வேதா டிசைனிங் வேல்டு' என்ற பெயர்ப்பலகை பொறிக்கப்பட்டிருந்த அந்த மூன்று மாடி கட்டிடத்திலிருந்து வெளியே வந்தவளை வழிமறித்து நின்றான் அவன்.. அவனைக் கண்டு எப்போதும் போல் இப்போதும் முகத்தை சுருக்கியவள், “மிஸ்டர் உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு தேவையில்லாம எப்ப பார்த்தாலும் என்னோட வழியிலையே குறுக்க நிக்கிறீங்க. எனக்கு போட்டியா நான் பண்ற அதே பிசினஸை ஸ்டார்ட் பண்ணுனது மட்டும் இல்லாம என்னை விட வேகமாவே முன்னேறிக்கிட்டு வர்றீங்க. அப்புறம் எதுக்கு என் தொழிலை கெடுக்க நினைக்கறீங்க, இது எனக்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap