
என் திமிரழகியே ரதியே
75
146
EBOOK•
Completed
About
love story
அழகி -1
மதுரை உசிலம்பட்டி கிராமம். அங்கே மாறன் சேம்பர் என்ற பெயர்பலகையுடன் சேம்பர் எழிலாக நின்றது.
காலை வேளையில் ஆண்களும், பெண்களும் கலகலப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது கையில் காபித்தட்டுடன் ஆனந்தி வந்தாள்.
சேம்பரில் வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு பெண், ஆனந்தியைப் பார்த்ததும் “பெரியம்மா, நீங்க எதுக்கு காபி கொண்டு வந்தீங்க? ஒரே சத்தமா கூப்பிட்டிருந்தீங்கன்னா நான் வந்திருப்பேன்ல!” என்று கூறி காபித்தட்டையை வாங்கினாள்.
“நீங்க வேலை பண்ணுறீங்க. உங்களுக்கு காபி கொண்டு வரதுதான் எங்க கடமை,” என்
...Loading...
Enjoyed this?
Sign in to clap