
நித்தமுனை வேண்டி
20
26
EBOOK•
அத்தியாயம் 1
கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்
என்று அதிகாலை நேரத்தில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரமாண்டமான அந்த வீட்டில் தெய்வீக மணம் கமழ, பக்தி பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..
பாடல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் வேலையாட்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
பூஜை அறையில் இருந்து வெளிவந்த ஒருவரிடம், "வணக்கம் ம்மா ".. என்று வேலை செய்யும் வேலையாட்கள் அவரிடம் மரியாதையுடனும் பணிவுடனும் கூறி விட்டு, அன்றைய தினசரி வேலைகளை பார்க்
...Loading...
Enjoyed this?
Sign in to clap