Skip to content
ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே..

ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே..

2
112
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

திகில் கலந்த மர்ம நாவல்..
ஆம்பலரியைத் தீண்டிய செம்புனலே.!! (செஞ்சூரியனைத் தீண்டிய குருதி) செம்புனல்-1 அந்தி ஜாமமென்னும் நள்ளிரவு, நேரம் ஒரு மணியைத் தொட்டிருந்தது. அனைத்து உயிரினங்களும் பகல் பொழுதில் ஓடியாடி உழைத்ததில் களைப்புற்றதன் விளைவாக ஓய்வெடுக்கும் பொருட்டு நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அந்த நடுநிசி நேரத்தில், ஊரே இருளில் கரைந்து தங்களை முழுமையாக நித்ரா தேவியின் வசம் ஒயிலாக ஒப்படைத்திருந்தது. திரும்பிய இடமெங்கும் இருள் கவிந்திருந்தது. அந்த மையிருட்டில் எவ்விதப் பாதையும் கண்ணுக்குப் புலப்படவில்லை. எதிரில் எவராவது...
Loading...

Enjoyed this?

Sign in to clap