Skip to content
கண்ணே என் கருமணியே

கண்ணே என் கருமணியே

255
383
SERIES
கருமணி -1 “சண்முக கடவுள் போற்றி, சரவண துதித்தாய் போற்றி” மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் மலையிலிருந்து, இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் சன்னிதியில் பேரனோடு நின்ற விஜயா முருகன் துதியை ஆரம்பிக்க, “பாத்தி, பாத்தி நானே சொல்றேன்…” என “ கண்மணி.. முருகா போற்றி! கார்த்திகை பாலா… போற்றி!” என மழலை மாறாமல், மலர்ந்த முகத்தோடு சொன்னான் மூன்று வயதே நிரம்பிய மகிழ் வேலன். செக்கச் சிவந்த மேனியில், கையில்லா பனியன், அரைக்கால் ட்ரவுசரோடு, இடுப்பில் துண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap