
என் மனதை தைத்த மோகமுள் நீ..
0
8
SERIES•
அலைகடலென அந்த வீட்டினுள் திரண்டிருந்த மக்களை எல்லாம் பார்த்தவாறு வேலையில் கண்ணாக இருந்தான் சுபாஷ். அப்போது தான் கடைக்குள் நுழைந்த வினைனா என்ற வினுவிடம், “அங்க என்ன வினு ஒரே கூட்டமா இருக்கு” என்று கேட்க, “உனக்கு விஷியம் தெரியாதாண்ணா அந்த ரகு சாருக்கு ஸ்ரோக் வந்துருச்சாம். அதான் துக்கம் விசாரிக்கிற மாதிரி ஒவ்வொருத்தரா போய் பார்த்துட்டு வர்றாங்க..” “ஓஓ.. பாவம் நல்ல மனுஷனுக்கு தான் இந்த மாதிரி எல்லாரும் வருது..” “ஆமாண்ணா. உதவிக்கு கூட யாருமில்ல போல. நம்ம பக்கத்து வீட்டு பரிமளா அக்கா தானே அங்கன...
Loading...
Enjoyed this?
Sign in to clap