
ஆலிங்கனம் புரிந்திடு கல்நெஞ்சக்காரா..!!
97
994
SERIES•
Completed#love #romance #comedy
About
கல் நெஞ்சம் படைத்த நம் முரட்டு ஹீரோ மனதில் காதல் பிறந்ததா?? காதல் போதையில் வீழ்ந்தானா இல்லையா என்பதே கதை..!!
ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா...!! பிளேயரில் பாடல் ஒலிக்க... அதை கேட்டுக்கொண்டே காரை லாவகமாக ஒட்டிக்கொண்டிருந்த தீபனின் விழிகளில் வைரம் ஜொலித்தது...!! வெளியே 16 டிகிரி செல்சியஸ் க்கு கீழே குளிர் நடுங்க வைத்து கொண்டிருந்தது, போதா குறைக்கு காருக்குள்ளே இவன் ஏசியை போட்டு கொண்டு வண்டி ஓட்டினான்!! ஊட்டியில் பாதி எஸ்டேட்டிற்கும் மேல் தீபனுக்கு சொந்தமாக இருந்தது..பேர், புகழ், அந்தஸ்து எதுக்கும் குறைச்சல் கிடையாது.. கூடவே , பொன்மானே...
Loading...
Enjoyed this?
Sign in to clap