
Included in Membership
பிரியாதே! மறவாதே!
23
2
EBOOK•
அத்தியாயம் - 1
சென்னை உயர் நீதிமன்றத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது அந்த காவல் வண்டி.
வண்டியின் ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தன் திமிர் பார்வையை சாலையில் பதித்து வாயில் சுவிங்கத்தைப் போட்டு மென்றுக் கொண்டிருந்தாள் ஏ.சி.பி. ஆத்மிகா.
திமிரின் மறு உருவம் எனப் பெயர் பெற்றவள்.
திடீரென வண்டியின் பின்னிருந்து துப்பாக்கி சுடும் சத்தமும் கண்ணாடி உடையும் சத்தமும் கேட்கவும் மறு நொடியே ஓட்டுனர் வண்டியை நிறுத்த, உடனே வண்டியை விட்டு இறங்கிய ஆத்மிகா போலீஸிடமிருந்து தப்பி ஓட முயன்ற குற்றவாளியின் நடு மண்
...Loading...
Enjoyed this?
Sign in to clap