
மாயம் செய்வாயோ!
20
1
EBOOK•
மாயம் செய்வாயோ!
அத்தியாயம் 1
மாலை மயங்கும் வேளையில் தெருமுனையில் சிறுவர்கள் தென்னம் மட்டையால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுவன் மட்டும் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
கிழிந்து தொங்கும் காற்சட்டை மற்றும் கசங்கிய சட்டை அணிந்து கொண்டு மற்ற சிறுவர்கள் விளையாடுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் தயங்கித் தயங்கி அவர்களை நெருங்கி, "ஆட்டைக்கு நானும் வாரேனே..." எனக் கண்கள் சுருக்கி கெஞ்சவும் அச் சிறுவர்களில் ஒருவன் அவனைத் தள்ளி விட்டான்.
"அங
...Loading...
Enjoyed this?
Sign in to clap