Skip to content
தேனே தேன் மல்லிப்பூவே

தேனே தேன் மல்லிப்பூவே

291
3.0k
EBOOK
#love&romance, #deepasenbagam #tamilnovel, #familydrama

தேனே தேன் மல்லிப்பூவே

1.தேன்மல்லி

“தேன்மல்லி பூவே… தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே…”

அவரைக் கடந்து சென்ற மினி பஸ்சிலிருந்து பாடல் தவழ்ந்து வந்தது.எப்போதும் அவர் நெஞ்சில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்த கானம்.

பண்பலைகளில் மட்டுமே ஒலிபரப்பிக் கொண்டிருந்த காலத்திலேயே, சிறுக சிறுகச் சேமித்து டேப்ரெகார்டரும், கேசட்டும் அவள் நினைவில் இந்தப் பாடலை இடைவிடாது கேட்பதற்காகவே வாங்கியவர். அவள் சென்றப் பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கத்தையே விட்டவர்.

“முத்தாரம் மார் மீது தவழ்க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap