
உனையன்றி வேறில்லை வெண்ணிலவே...!
3
2
EBOOK•
1
காலை கதிரவன் தன் இளங்கதிர்களை வானவீதி முழுவதுமாய் இறைத்து விட்டிருந்தான். தன்னவன் வருகையால் மஞ்சளும், இளஞ்சிவப்புமாய் வர்ணம் பூசியிருந்த வானமகள் அவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் தகதகவென ஜொலித்தாள்.
கோடைவெயில் காலை நேரத்திலேயே சுள்ளென்று அடிக்க அதைக்கூட சுகமாக அனுபவித்தபடி பயணித்துக் கொண்டிருந்தான் வெற்றிவேல் என்கிற வெற்றி.
"பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க... பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க" என்று பேருந்தில் சூழ்நிலைக்கு தக்க பாடிக் கொண்டிருக்க அதை ரசித்தபடி ஜன்னலுக்கு வெளியே தெ
...Loading...
Enjoyed this?
Sign in to clap