
உன்னில் உறைந்தவன் நானே.
2
23
EBOOK•
#love#romance
உன்னில் உறைந்தவன் நானே..
1
பூர்ணிமா.. இன்னும் கிளம்பலையா கேட்ட தாய் அன்னபூரணியை திரும்பி பார்த்தாள் பூர்ணிமா. புறப்பட தயாராய் அழகாய் ரெடி ஆகி கொண்டு இருந்தாள் சற்றே நிதானமாக,அவள் புறப்பட்டுக்கொண்டிருந்த வேகத்தை பார்த்தவருக்கு கோபம் சுரு சுரு என வந்தது. அன்னபூரணி பேருக்கு ஏற்றவர் போல்தான் குணமும் கூட அதே போல தான் ஆனால் திட்ட என வந்தால் மாட்டுவது நம்முடைய பூர்ணிமா மட்டும் தான். எப்போது என்ன சொன்னாலும் மறுத்து பேசுவது இவள் மட்டும் தான். அதனாலேயே எப்போதும் இவளுக்கும் தாயாருக்கும் அடிக்கடி வாக்கு வ
...Loading...
Enjoyed this?
Sign in to clap