என்னவள்
Included in Membership

என்னவள்

0
5
EBOOK
Kavisowmi
Kavisowmi

என்னவள்…

அத்தியாயம்-1

"கார்த்திக் சீக்கிரமே கிளம்பி வாடா எவ்வளவு நேரம் பண்ணுவே அங்கே எல்லோரும் காத்திட்டு இருப்பாங்க", மாடியில் இருந்த அவனது அறைக்கு வெளியே சத்தமிட்டுக்கொட்டு இருந்தார் அவனது தாயார் குணலஷ்மி..பேருக்கு ஏற்றாற்போல் குணத்தால் தங்கம் தான் அவர்.

"லஷ்மி பேசாமல் போ இன்னும் பத்து நிமிடம் ஆகும் நான் ரெடியாக என சத்தம் வந்தது உள் அறையில் இருந்து"..

"டேய் கதவை திறந்துவிட்டு வந்தேன் முதுது தோள் உரிஞ்சிடும் என்ன நினைச்சிட்டு இருக்கற..மணி ஆகுதுடா".

"அம்மா அநியாயம் பண்ணாதிங்க இப்பதானே வந்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap