Skip to content
விடுகதைக்கோர் விடையை தேடி: Vidikadhaikor Vidaiyai Thedi

விடுகதைக்கோர் விடையை தேடி: Vidikadhaikor Vidaiyai Thedi

24
126
EBOOK
Completed
Sudha Suresh
Sudha Suresh

About

கதையின் நாயகி,விடுகதையாகிப் போன தன் வாழ்க்கைக்கு விடையைத் தேடி ஒரு புறம் நிற்க, அதற்கான விடையோடு கதையின் நாயகன், மறுபுறம் நிற்கிறான். நாயகியின் விடுகதைக்கு விடை கிடைத்ததா? இருவரும் ஒன்று சேர்ந்தனரா? கதையோடு பயணிக்கலாம் வாருங்கள்.
அத்தியாயம் -1 அந்தக் காலை நேரத்தில், பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மண்டபத்தில் இருந்து வந்த வாத்தியக் கருவிகளின் இசையும், மேளங்களின் இனிமையான ஓசையும் அந்தத் தெருவையே இன்னிசை மழையில் நனைத்துக் கொண்டிருந்தன. அத்துடன் மண்டபத்தின் வாசலில் போடப்பட்டிருந்த பந்தலும் சேர்ந்து, இன்னும் சிறிது நேரத்தில் அங்கு நடக்க இருக்கும் திருமணத்தைப் பறைசாற்றின. அலங்கரிக்கப்பட்டிருந்த மாவிலைகளும் தோரணங்களும் அழகாக நின்று, வீசும் காற்றோடு அசைந்து, வருபவர்களைக் குனிந்து நிமிர்ந்து வரவேற்பு தந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap