Skip to content
என் மனதில் நீ நுழைந்தாய்

என் மனதில் நீ நுழைந்தாய்

76
1.9k
EBOOK
Completed

மோகனா கார்த்திக்கின்,

“என் மனதில் நீ நுழைந்தாய்”

மனது 1

ஓம் சாய் ராம்…

கானகத்தின் கொடை, காடுகளின் பரிசு, மலைகளின் இளவரசி என்று எல்லாராலும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஊர் அது…

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள அவ்வூரில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களும், அந்த மலர்களின் பெயரைக் கொண்ட முருகப்பெருமானின் கோவிலும், அவ்வூரைச் சுற்றி அடர்ந்த காடுகளும், தூண் பாறைகள் மற்றும் பல விதமான அருவிகளோடும், நீர்வீழ்ச்சிகளோடும், இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் கோடை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap