
மீண்டும் மலரும் உறவுகள்
10
636
EBOOK•
மீண்டும் மலரும் உறவுகள்!
அத்தியாயம் - 1
"ஏன் மா, இங்க உட்கார்ந்து அழுதுட்டு இருக்க, என்ன ஆச்சு?" என்று குரல் கேட்டவுடன் தன் அருகில் திரும்பிப் பார்த்துத் திருதிருவென முழித்தாள்.
பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்.
அவளது மிரட்சியான பார்வையைப் பார்த்தவுடன், “என்ன ஆச்சு?" என்று அவளது தோளில் தட்டியவர் அருகில் உட்கார்ந்தார் ஒரு பெண்மணி.
"இல்லை ஆன்ட்டி" என்று விட்டு அமைதியானாள்.
"என்னாச்சு, ஏன் இங்கு வந்து அழுதிட்டு இருக்க, மிஸ் ஏதாவது திட்டி விட்டார்களா? நீ ஏதாவது செய்து விட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap