Skip to content
விழியோடு காதல் செய்

விழியோடு காதல் செய்

191
3.6k
EBOOK
Completed#Romance #remarriage
தீபஷ்வினியின் விழியோடு காதல் செய் காதல் 1… சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோவில் வாசலில் வந்து நின்றது விலை உயர்ந்த கார் ஒன்று. அதில் இருந்து இறங்கினார்கள் புனிதாவும், முரளியும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் நிறையவே இருந்தது. அதற்குள் கார் டிக்கியைத் திறந்து சில பைகளை அள்ளிக் கொண்ட ஓட்டுநர், “சார்... எல்லாம் எடுத்துக்கிட்டேன். உள்ளே கொண்டு போகவா..?” என்று அவர்களிடம் கேட்டான். “கொண்டு போய் அய்யர் கிட்ட குடு முருகா…” என்ற முரளி, மனைவியிடம் திரும்பி, “பேபிமா, நீயும் உள்ள போ, நான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap