Skip to content
சந்தத்தில் பாடாத கவிதை.

சந்தத்தில் பாடாத கவிதை.

1
121
EBOOK
Completed#love#family novel#Ramance
Kavisowmi
Kavisowmi

சந்தத்தில் பாடாத கவிதை.

1

"அன்பு மண்டபத்துக்கு வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்". தாயாரின் குரலோடு மங்கள வாத்தியத்தின் குரல் இவனின் காதிற்கு கேட்க,

"அம்மா இன்னும் வேலை முடியலை மா முடியவும் புறப்பட்டு வர்றேன்". அங்கு கேட்டதற்கு எதிர்மறையான கரடுமுரடான சத்தம் இவன் இருக்கும் இடத்திலிருந்து கேட்டது.

"இங்க மண்டபத்துல உங்க அப்பா முறைச்சுக்கிட்டு இருக்குறாரு டா. என்னால அவருக்கு பதில் சொல்ல முடியலை."

"அம்மா அவர்கிட்ட சொல்லுங்க இது நம்ம வீட்டு கல்யாணம் இல்லை அவருடைய தங்கச்சி வீட்டு கல்யாணம். நாம எல்லாம் முதல

...
Loading...

Enjoyed this?

Sign in to clap