Skip to content
வானம் பாடி பறவை ஒன்று.

வானம் பாடி பறவை ஒன்று.

20
30
EBOOK
#family novel#love#Romance
Kavisowmi
Kavisowmi

வானம் பாடி பறவை ஒன்று..

1

"யாழி நேரம் ஆச்சு.. சீக்கிரம் வா..பார்ட்டி தொடங்கிடும்.."

"யாருன்னு தெரியாம எதுக்காக.. ஏன் என்னை பிடிவாதமா இழுத்துக்கிட்டு இருக்குற..சுஹா.."

"இங்கு யாரையும் யாருக்கும் தெரியாது யாழி.. மூணு மாசம் சுத்தி பாக்கணும்னு பார்க்க வந்திருக்கிறோம்.. இங்கே காலநிலை மாற்றம் உனக்கு தெரியும் தானே.. இங்கே இன்னும் 15 நாளைக்கு தங்க வேண்டிய கட்டாயம்..

இங்கதான் தங்கியே ஆகனும் வேற எங்கேயும் போகமுடியாது.. நம் வந்த பாதை முழுக்க பாறை சரிஞ்சு இருக்கு. இதை சரி பண்ண பத்து நாள் ஆகும்னு சொல்லி இருக

...
Loading...

Enjoyed this?

Sign in to clap