
கண்ணன் பாட்டு
1
1
BLOG•
கண்ணன் பாட்டு
கார்மேக வண்ணனவன் பிறந்த நாளாம் - இந்த
நாடெல்லாம் கொண்டாடும் அஷ்டமி நன்னாளாம்…
கோகுலா… அஷ்டமி நன்னாளாம்…!
யசோதையின் பாலன் அவன் யாதவ கிருஷ்ணன் – அவன்
குழல் இசையால் அனைவரையும் மயக்கிடும் கிருஷ்ணன்…!
எங்கள் பால கிருஷ்ணன்(2)
வெண்ணை திருடும் கண்ணனவன் மாயக்காரன்..!
குழல் ஊதும் அழகில் அவன் வசியக்காரன்…!
குறும்புச் சேட்டை செய்வதிலே விஷமக்காரன்…! - அவன்
பால் பசுவை மேய்க்கின்ற நந்த கோபாலன்…! – ஆம்,
அவனே
பிருந்தாவனக் கண்ணன் எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன். (2) (கார்)
வசுதேவர் பிள்ளை அவன் வாசுதேவன்…!
மலையைத் தூக்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap