Skip to content
பாப்பா பாட்டு

பாப்பா பாட்டு

4
1
BLOG
Mithra Varuna
Mithra Varuna

About

பாரதியின் பாப்பா பாடலுக்கு புதியதோர் விளக்கம்

பாப்பா பாட்டு...!


பாப்பா பாட்டு பாடிய -

பாரதம் கண்ட முண்டாசுக் கவிஞனே...!


பாப்பாவின் பாட்டு

பாரெல்லாம் கேட்டு

பாடித்திரிந்த கூட்டினிலே....

பாசங்கள் உண்டு

பந்தங்கள் உண்டு

பாடித்திரிந்த நாட்டினிலே...!


மழலை சிரிப்பில்

மயக்கங்கள் கொண்டு

மயங்கி நின்ற காலம் அன்று..!

மழலை கூட 

விலையாய் போன

பரிதாபமான காலம் இன்று..!


குழந்தை வடிவில் 

தெய்வங்கள் கண்ட

தெய்வத் திரு நாட்டினிலே...

குழந்தை சிரிப்பில்

இன்பங்கள் கண்ட

இனிய பரத கண்டத்திலே...

குழந்தை கூட 

சதையாய்ப் போன

பரிதாபக் கோலம் ஏனடியோ...?


கிள்ளை மொழியில் உற்சாகமாய்,

பிள்ளைத் தமி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap