
Included in Membership
உயிரோடு உயிரானாய்
0
1
EBOOK•
உயிரோடு உயிரானாய்
அம்மா என சத்தம் கேட்க அக்ஷரா திரும்பிப் பார்த்தாள். மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தபடி நின்றிருந்தாள்.
இவள் திரும்பியதும் குழந்தையின் முகம் மாறியது.
அம்மா என அக்குழந்தை இழுக்க.
அக்ஷரா யாரும்மா நீ?
அது அம்மா என குழந்தை உளற.
ரிதி இங்க என்ன பண்ற என ஓரு பெண் வர அம்மா என குழந்தை அவளை கட்டிக் கொண்டது.
அப்போது தான் அக்ஷரா கவனித்தாள் குழந்தையின் அம்மாவின் சுடிதாரும் இவளுடைய சுடிதாரும் ஒரே மாதிரி இருந்தது. இருவரும் சிவப்ப வண்ண பூ போட்ட சுடிதார்.
அதனால்
...Loading...
Enjoyed this?
Sign in to clap