
எனக்கானவளே
0
9
EBOOK•
#love
எனக்கானவளே
'அம்மா' என்ற சத்தத்துடன் திடுக்கிட்டு பயந்து எழுந்து உட்கார்ந்தாள் அக்ஷயா. முகம் முழுக்க வியர்த்திருந்தது. மீண்டும் மீண்டும் அதே கனவு அவளை தொல்லை படுத்தியது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது.
அவளுடைய கனவு பற்றி தெரியும் முன் அவளைப் பற்றி கொங தெரிந்து கொள்ளலாம். அக்ஷயா இருபத்தைந்து வயது இளம்பெண். பார்க்க மாநிறமாக இருப்பாள். நல்ல களையான முகம். சிரித்தால் முகம் கூடுதல் அழகாக இருக்கும்.
தாய் தந்தை கிடையாது. அவளுக்கு பதினைந்து வயது இருக்கும் போது ஒரு விபத்தில் இருவரும் இறந்து வி
...Loading...
Enjoyed this?
Sign in to clap