
Included in Membership
எனை மீட்கும் ராணியே..
0
5
EBOOK•
எனை மீட்கும் ராணியே..
ரம்யா சந்திரன்
01
கருமை வண்ண வானத்தில் களங்கம் சிறிதுமின்றி காய்ந்து கொண்டிருந்தாள் நிலவு மங்கையவள்..
முழு பவுர்ணமி நிலவு என்பதால், நிலவொளி வெளிச்சம் அந்த இடத்தில் அடர்ந்து படர்ந்திருந்த கருமையை சற்றே போக்கி, நாற்திசையிலும் குளிரொளியை பரப்பிக் கொண்டிருந்தது.
காய், கனிகள் மட்டுமின்றி மலர்கள் கூட இதமான மணத்தை பரப்பிடும் அரியவகை மரம் ஒன்றின் கீழ், பிண்ணிப் பிணைந்து புனையலிடும் சர்பங்களைப் போல் அவன் மீது ஆழ்ந்து படர்ந்து இதழ் தேனை இதமாய் உறுஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.
முயன்று அவளிட
...Loading...
Enjoyed this?
Sign in to clap