
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்.
4
85
EBOOK•
Completed#fiction#family#love
About
இதமான காதல் கதை.
1
மெலிதான ஏசி சத்தம் கூடவே தனக்கு நேராக மேலே சுற்றிக்கொண்டிருக்கும் விசிறியின் சத்தம்.. இந்த சத்தம் கூட நித்யஸ்ரீக்கு இரைச்சலாக காதில் கேட்டது.
தினமுமே தூங்க வரும்போது பன்னிரெண்டு மணியை நெருங்கி விடும். அதன் பிறகு கூட புரண்டு புரண்டு படுப்பது இப்போதெல்லாம் வாடிக்கையாக மாறியிருந்தது.
வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நித்யஸ்ரீக்கு இந்த நிமிடம் வரைக்கும் புரியவில்லை.
இதோ தன்னுடைய அறைக்கு வந்து படுத்தவள் உடல் அசதியின் காரணமாக இரண்டு மணியை தொடும் போது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென
...Loading...
Enjoyed this?
Sign in to clap