
Included in Membership
பெளர்ணமி பகல்.
0
1
EBOOK•
பெளர்ணமி பகல்.
1
சென்னை நங்கநல்லூர்…இப்போதுதான் வளர்ந்து வரும் பகுதி ..நிறைய வீடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைத்திருந்தன. நந்தன் மீராவின் வீடும் அங்கே தான் இருந்தது தனி பிளாட் இவர்களுடையது இந்த வீட்டை வாங்கி வந்து ஆறு மாதங்கள் தாண்டி இருந்தது.
இரண்டு பெட்ரூம், ஒரு ஹால் ஒரு கிச்சன் என அளவாக ,அழகாக இருந்தது..
நந்தனுக்கு தற்போது 27 வயது தொடங்கி இருந்தது பார்ப்பதற்கு வசீகரம் ஆனவன்.
மீரா நந்தினி விடவும் இரண்டு வயது சிறியவள். காதல் திருமணம் இவர்களுடையது. ஆரம்பத்தில் இரண்டு வீட்டாரின் வீட்டிலும் எதிர
...Loading...
Enjoyed this?
Sign in to clap