
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
0
1
EBOOK•
#love
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்.
"அம்மா போகலாமா" கார் தயாரா இருக்கு என டிரைவர் மணி கேட்க உள்ளே அமர்ந்திருந்த யசோதா..
இன்னும் ஒரு அரை மணி நேரம் ஆகும். வெளிய வெயிட் பண்ணு.
சரி மா.
யசோதா இன்னும் எவ்வளவு நேரம் தான் டைம் வேஸ்ட் பண்ணுவ. நம்ம காலைல எட்டு மணிக்கு பெண் பார்க்க வரோம் என்று சொல்லி இருக்கோம்.
இப்பவே மணி எட்டு ஆயிடுச்சு. அங்க எல்லாருமே நம்மளை எதிர்பார்த்துகிட்டு இருப்பாங்க இல்லையா என யசோதா கணவன் தேவன் சொல்ல…
நான் மறுபடியும் சொல்றேன் எனக்கு இந்த சம்பந்தம் சுத்தமா பிடிக்கல. கிருஷ்ணாவுக்கு என் அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap