Skip to content
உன்னுள்ளே நான் இணைந்தேன்.

உன்னுள்ளே நான் இணைந்தேன்.

0
1
EBOOK
#love#romance
Anitha G
Anitha G

உன்னுள்ளே நான் கரைந்தேன்.

"அம்மா" என்ற அலறல் சத்தத்தை கேட்டு சுமதி ஓடி வந்தாள்.

நிலா காலில் பட்ட அடியின் வலியில் துடிதுடித்தபடி கீழே அமர்ந்தாள்.

என்னடி ஆச்சு என பதறி அடித்துக் கொண்டு சுமதி பக்கத்தில் வந்தாள்.

அம்மா கால் வலிக்குது என கண்ணில் நீரோடு நிலா சொல்ல, என்ன ஆனது என சுமதி எட்டிப் பார்க்க…

நிலாவின் பெருவிரல் நகம் அடிபட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அதிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பார்த்த சுமதி பதறிப் போனாள்.

எப்படி ஆச்சு?

ஷோபாவை நகர்த்திட்டு கிளீன் பண்ணலாம் என்று நினைத்தேன். அப்போ சோபா கா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap