
இதயத்தில் நின்றவள்
0
11
EBOOK•
Completed#love
About
Love story
"அம்மா" உனக்கு ஏன் புரியவே மாட்டேங்குது.
வாயமூடு. குரலை உசத்தி பேசற. பொம்பள பிள்ளைன்னு கூட பார்க்க மாட்டேன் கன்னத்தில் அறை விழும் பாத்துக்க என ஜெயந்தி கண்டித்தாள்.
நான் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொல்லி சொல்லி சடைஞ்சு போயிட்டேன். அப்பாவும் நான் சொல்றதை கேட்க மாட்டேங்கறாங்க.
நீயும் நான் சொல்றதை மாட்டேங்கிற. எனக்கு 22 வயசுதான் ஆச்சு. இன்னும் எம்எஸ்சி கூட முடிக்கல. அதுக்கப்புறம் நான் வேலைக்கு போகணும்.
ஒரு நல்ல பொசிசன்க்கு நான் வரணும். அதுக்கு அப்புறம் தான் எல்லாம்.
அது எல்லாம் எங்களுக்கு தெரி
...Loading...
Enjoyed this?
Sign in to clap