Skip to content
பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது

42
625
SERIES
Completed#love#family#hero#entertainment
Rithi
Rithi

About

காதலை தேடும் காதலனின் கதையாய்...
"கல்பனா! அந்த வடையை எடுத்துட்டு வா.." மருமகளை மகேஸ்வரி அழைக்க, "வரேன் த்த!" என்ற குரலோடு கையில் பாத்திரத்துடன் வந்தாள் கல்பனா. "ம்மா! போதும்.. லேட் ஆச்சு.." அன்னை அதிகமாய் வைக்கும் பொங்கலில் போதும் என்று அகிலன் கூற, "சாப்பிடு டா!" என்று மருமகள் கொண்டு வந்த வடையையும் வைத்தார் மகேஸ்வரி. "ம்ம்க்கும்ம்.. நல்லா வயிறு முட்ட குடுத்து அனுப்புங்க.. பேங்க்ல போய் கேஷ் எண்ணும் போது தூங்கி விழட்டும்.." என்று கல்பனா கிண்டல் செய்ய, "இட்லி போட சொன்னேனே.. நீ தானே பாத்திரம் கழுவ முடியாதுன்னு பொங்கல் பண்ணலாம்னு...
Loading...

Enjoyed this?

Sign in to clap