Skip to content
ஆகாய மல்லி

ஆகாய மல்லி

0
151
EBOOK
SriLakshmi
SriLakshmi

ஆகாய மல்லி

ஸ்ரீலக்ஷ்மி

ஆகாய மல்லி

ஸ்ரீலக்ஷ்மி

அத்தியாயம் 1

விநாயகனே வினை தீர்ப்பவனே

விநாயகனே வினை தீர்ப்பவனே..

வேழ முகத்தோனே ஞால முதல்வனே!

விநாயகனே வினை தீர்ப்பவனே..

விடியற்காலையிலேயே அருகில் இருந்த விநாயகர் கோவிலில் பாடல் ஒலிக்கத் தொடங்கியதில் கண் விழித்தாள் சஹானா.

ஜன்னல் கம்பிகளில் மாட்டியிருந்த தமிழ் காலண்டரில் திருப்பதிப் பெருமாளும், தாயாரும் அருள்பாலித்துக் கொண்டிருக்க, ஒரு நிமிடம் அவர்களுக்குக் காலைவணக்கம் சொல்லி வழக்கம் போல, தன் குடும்பத்தவர், மற்றும் ஊர் உலகத்தில் எல்லோரும் சௌக்கியமாக இருக்க வே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap