Skip to content
முகப்பு இல்லா பனுவல்

முகப்பு இல்லா பனுவல்

22
39
SERIES
Completed#love, #family,

About

முகப்பு இல்லா பனுவல் பெற்ற தகப்பனால் தவறான இடத்தில் விடப்பட்ட பெண்ணின் கதை
அத்தியாயம் 01 அக்டோபர் மாதத்தின் மத்தியில் வடகிழக்குப் பருவமழை சென்னையில் வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது. ஏதோ புயல் உருவாகி இருப்பதாகவும் இரண்டு நாட்களில் கரை கடந்து விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறிய அறிக்கையை செய்திகளில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இன்று சாயங்காலம் ஆரம்பித்த மழை சோர் என்று இன்னும் பெய்து கொண்டு இருந்தது. கூவம் ஆற்றின் கரையில் அமைந்திருந்த சேரியில் ஒரு குடிசையில் இயற்கை உபாதையால் உறக்கம் களைந்து எழுந்தான் கதிர் எனும் பத்து வயது சிறுவன். அவர்களது ஓலை குடிசை ஒழுகாமல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap