
Included in Membership
சொல்லாத காதல் தீராத மோகம்
1
26
EBOOK•
சொல்லாத காதல் தீராத மோகம்..
உற்றார் உறவினர் கூடி இருக்க ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார். ஆம் இது கல்யாணம் மண்டபம் தான் மணமகனே முகத்தில் சிறு புன்னகையுடன் அமர்ந்தது இருந்தான்.
மணமகள் அறை...
இங்கு மணமகளுக்கு இரண்டு பேர் அலங்காரம் செய்து கொண்டிருக்க அப்பொழுது அந்த அறைக்குள் நுழைந்த ரதி,.
"என்னம்மா என் பொண்ண ரெடி பண்ணிட்டீங்களா ."என்று கேட்டார் ரதி..
"முடிஞ்சிருச்சு மேடம் இன்னொரு அஞ்சு நிமிஷம் தான்."என்று இருவரில் ஒருவள் சொன்னால்..
"சரி மா சீக்கிரம் முடியுங்க எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத
...Loading...
Enjoyed this?
Sign in to clap