ஒரு வானிலே இரு வெண்ணிலா
Included in Membership

ஒரு வானிலே இரு வெண்ணிலா

68
34
EBOOK
Surya Saravanan
Surya Saravanan

ஒரு வானிலே இரு வெண்ணிலா

சூர்யா சரவணன்

அத்தியாயம் 1

பச்சை பசேல் என்று பச்சை விரிப்பு விரித்தது போல் கண்ணுக்குக்கெட்டும் தூரம் வரை இருந்தது வயல்காடு. அதன் நடுவே இருந்த வரப்பில் கரும்பை கடித்துக் கொண்டு இங்கேயும் அங்கேயும் கண்ணை இராட்டினம் போல சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டபடியே தன் நீளமான கூந்தலை, ரெட்டை பின்னலாக பின்னி தோளின் இருபுறமும் போட்டுக் கொண்டு, ஆடி ஆடி நடந்து வந்தாள் நிலா.

மயிலாக நடந்துவரும் தன் அழகி பேத்தியை பார்த்த பொன்னியம்மாவோ “ஏ புள்ள நிலா, நல்ல நேரம் முடியறதுங்காட்டி நடவு நட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap